புரிந்துணர்வு

தொழுகையை வழிநடத்தி, ஐயங்களைக் களைந்து ஆலோசனை வழங்குகின்றனர் அப்துல் கஃபூர் பள்ளிவாசலைச் சேர்ந்த இந்த இளம் சமயப் போதகர்கள். இவர்கள் தங்களது சேவையைப் பற்றியும் ரமலான் குறித்த தங்களின் உணர்வுகளையும் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர். 
சிங்கப்பூரும் வியட்னாமும் நீடித்த நிலைத்தன்மை உள்கட்டமைப்புகள், திறன் மேம்பாடு, புத்தாக்கத் திறன் பரிமாற்றம் ஆகியவற்றுக்குப் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.